3842
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்குச் சொந்தமான, 1000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ...

3675
வங்கிக்கடன் மோசடி வழக்கில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக் ஷி ஆகியோரின் சொத்துக்கள் மூலம் 13ஆயிரத்து 100கோடி ரூபாய் கடன் மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர...

2546
நீரவ் மோடியை மும்பை சிறைக்கு அனுப்பி வைத்தால் அவர் தற்கொலை செய்துக் கொள்ளக்கூடிய ஆபத்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நீரவ் மோடியை சிறை வைக்க மும்பையி...

1122
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் 29-ந்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பிச்...

1354
நிரவ் மோடிக்கு உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையின் அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மும்பையில் பிராடி ஹவுசில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரு...

1318
வங்கி மோசடி வழக்கில் சிக்கி, லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியை நாடு கடத்த கோரும் வழக்கின் இறுதி விசாரணை, வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல...

1246
இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமின் மனு, நான்காவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனை பெற்று ...



BIG STORY